Wednesday, December 21, 2011
கேள்வி பதில் நாயகருக்கு ஒரு கேள்வி ?
மே மாதத்திற்கு முன் கேப் விடாமல்
திரைப்படத்துறையில் இயங்கிய நிதி கம்பனிகள்
தற்போது அவ்வளவாய் களத்தில் இறங்காத காரணத்தை
கலைஞர் சொல்வாரா ?
Wednesday, December 7, 2011
நோபல் பரிசு - மன்மோகனுக்கா ? ஜெ. வுக்கா . .?
Saturday, December 3, 2011
கனி ரிடர்ன்ஸ்
Saturday, November 19, 2011
ஒஸ்தி சரக்கு
Thursday, November 17, 2011
பஸ் கட்டண உயர்வு
Thursday, October 27, 2011
7 - ஆம் அறிவு -- எ பிலிம் பை ஏ.ஆர். முருகலாஸ்
- கமல்ஹாசன் மன்மதன் அம்பு படம் பண்ணியபோது
எல்லோருக்கும் ஆச்சர்யம் . . .
சத்யா- அன்பே சிவம் போன்ற
விழிப்புணர்வு படம் செய்தவர்
இது மாதிரியான ஆட்களோடு இணைந்து
எப்படி ?
ஆனால் . . . படம் வெளிவந்த போதுதான் தெரிந்தது . . .
மோசமான படம் எடுத்து குடுத்து . . .
அவர்களை ஒழித்து கட்டும்
உத்திதான் அது என்பது . .
- அதே போல் லஞ்சத்திற்கு எதிராய் ரமணா படம்
எடுத்த முருகதாஸின்
புரொடியுசரை ஒழித்து கட்டும் போராட்ட முயற்சியே
7 - ஆம் அறிவு
முருகதாஸிற்கும் . .
அவருடைய முயற்சிக்கு தன் வாரிசை அனுப்பி
ஆசிர்வதித்த கமலுக்கும் பாராட்டுக்கள்
முருகதாஸ்தான் கல் . . . உதயநிதிதான் கண்ணாடி . . .
குறி தப்பவில்லை
Friday, October 21, 2011
ராகுல் காந்தி - இந்தியாவின் புதிய காமெடி பீஸ்
Friday, October 7, 2011
ஒரு நகைச்சுவை செய்தி
Tuesday, October 4, 2011
மன்மோகன் வாழ்க . . . .
Sunday, September 25, 2011
இந்தியாவின் அசிங்கங்கள் - 1
Friday, September 16, 2011
எங்கேயும் எப்போதும் . . . ஒரு நல்ல முயற்சி . . .
Thursday, August 4, 2011
7 - ம் அறிவுன்னா என்ன ?
Tuesday, July 12, 2011
உயர்திரு 420
Tuesday, July 5, 2011
Thursday, June 23, 2011
Wednesday, June 22, 2011
ஒண்ணுமே புரியலை . . .
Friday, June 17, 2011
தியாகிகள் முன்னேற்ற கழகம்
Thursday, May 26, 2011
என்ன தேசமடா . . . ?
Thursday, May 19, 2011
ஒரு சாதாரண மனிதர்தான் . . .
சுமார் 30 வருடங்கள் இருக்கும் . . .
நான் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம் . . .
வீட்டு அருகாமையில் ஒரு ரிக்ஷாக்காரர் வசித்து வந்தார் . . .
அவர் ஒன்றும் இலக்கியவாதியில்லை . .
வசனகர்த்தாவும் இல்லை . .
ஒரு சாதாரண மனிதர்தான் . . .
ஆனால் . . . தன் ரிக்ஷாவில் எழுதியிருந்தார் . . .
"பேராசை பெருநஷ்டம்"
Wednesday, April 20, 2011
காத்திருந்தபோது . . .
Monday, April 11, 2011
வாக்களிப்போம்
சொந்த கட்சி வேட்பாளரையே அடித்த விஜய்காந்துக்கா ஓட்டு . . .?
ஒன்றரை லட்சம் தமிழர்கள்
3000 சீக்கியர்கள் படுகொலைகளுக்கு
Saturday, April 9, 2011
Tuesday, March 29, 2011
பிரியாணியில பரங்கிக்காய்
"2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கேள்வி:
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் உங்கள் மகளையும், மனைவியையும் சி.பி.ஐ. விசாரித்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. இதன்காரணமாக, உங்களுக்குத் தெரியாமல் இதில் எதுவுமே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே?
பதில்:
இது ஊழலே அல்ல. இதைப் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம்பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமான உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (கனிமொழி) 20 சதவீத பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். நிர்வாகி சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதுகுறித்து சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன்பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அதற்கு வட்டி, வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, வருமானவரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை. "
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த கடன்விவகாரத்தில் மட்டுமே
இவர்களுக்கு தொடர்பு என்பது போல் விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறார் கலைஞர் . . .
சோத்துல பூசணியை மறைத்த காலம் போய் பிரியாணியில பரங்கிக்காயை மறைக்கிறார்
தமிழகத்தின் தலைசிறந்த ராஜதந்திரி
Sunday, March 27, 2011
The Mummy Returns
Tuesday, March 22, 2011
கலைஞர் எப்போதுமே கலைஞர்தான். . .
" விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக"
------ முதல்வர் கருணாநிதி
எதிரியே ஆனாலும் ஒருவர் தர்மசங்கடமான
அவமானசூழலில் சிக்கிதவிக்கையில்
அவரை சீண்டுவது என்ன விதமான அரசியலோ . .?
நிச்சயம் அப்படி செய்வது அருவருப்பான ஒன்றுதான் . . .
ராஜினாமா என்று கூறிவிட்டு ராகுல்காந்தியிடம் மண்டியிட்டதைவிட
வைகோவின் நிலை அவ்வளவு கேவலம் அல்ல. . .
ஆனால் ஒன்று நிச்சயம் கலைஞர் எப்போதுமே கலைஞர்தான். . . தலைவர் அல்ல