Tuesday, March 22, 2011

கலைஞர் எப்போதுமே கலைஞர்தான். . .


" விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக"

------ முதல்வர் கருணாநிதி



எதிரியே ஆனாலும் ஒருவர் தர்மசங்கடமான

அவமானசூழலில் சிக்கிதவிக்கையில்

அவரை சீண்டுவது என்ன விதமான அரசியலோ . .?

நிச்சயம் அப்படி செய்வது அருவருப்பான ஒன்றுதான் . . .

ராஜினாமா என்று கூறிவிட்டு ராகுல்காந்தியிடம் மண்டியிட்டதைவிட

வைகோவின் நிலை அவ்வளவு கேவலம் அல்ல. . .

ஆனால் ஒன்று நிச்சயம் கலைஞர் எப்போதுமே கலைஞர்தான். . . தலைவர் அல்ல