Thursday, May 19, 2011

ஒரு சாதாரண மனிதர்தான் . . .


சுமார் 30 வருடங்கள் இருக்கும் . . .

நான் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம் . . .

வீட்டு அருகாமையில் ஒரு ரிக்ஷாக்காரர் வசித்து வந்தார் . . .

அவர் ஒன்றும் இலக்கியவாதியில்லை . .

வசனகர்த்தாவும் இல்லை . .

ஒரு சாதாரண மனிதர்தான் . . .

ஆனால் . . . தன் ரிக்ஷாவில் எழுதியிருந்தார் . . .




"பேராசை பெருநஷ்டம்"