Thursday, June 23, 2011

முரண்


திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 
கனிமொழியின் உடலில் கொப்புளங்கள்
ஏற்பட்டு வாடுவதாக 
தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
                                                  ----------------- செய்தி 

Wednesday, June 22, 2011

ஒண்ணுமே புரியலை . . .


ஆனா . . . ஊன்னா  
அடிக்கடி உண்ணாவிரதம்னு சொல்றாங்க . . .  

ஆனாலும் பாருங்களேன் . . . 
மதியம் 3 மணிக்கு போனா பிரியாணி இல்ல குஸ்காதான் இருக்கு . .  

நைட்டு 10 மணிக்கு மேல இட்லி இல்ல . . 
புரோட்டா தான் கிடைக்குது . . அதுவும் சிக்கன் சால்னா இல்ல சாம்பார் தான் இருக்குங்குறாங்க . என்னவோ போங்க . . .  
ஒண்ணுமே புரியலை . . .

Friday, June 17, 2011

தியாகிகள் முன்னேற்ற கழகம்


மேற்கண்ட மூவரும் நாட்டு மக்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டதை
சிபிஐ உறுதி செய்துவிட்டதால்
இனிவரும் நாட்களில் திமுக . . . .

தியாகிகள் முன்னேற்ற கழகம் என அழைக்கப்படும்