Thursday, June 23, 2011
முரண்
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள
கனிமொழியின் உடலில் கொப்புளங்கள்
ஏற்பட்டு வாடுவதாக
தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
-----------------
செய்தி
Wednesday, June 22, 2011
ஒண்ணுமே புரியலை . . .
ஆனா . . . ஊன்னா
அடிக்கடி உண்ணாவிரதம்னு சொல்றாங்க . . .
ஆனாலும் பாருங்களேன் . . .
மதியம் 3 மணிக்கு போனா பிரியாணி இல்ல குஸ்காதான் இருக்கு . .
நைட்டு 10 மணிக்கு மேல இட்லி இல்ல . .
புரோட்டா தான் கிடைக்குது . . அதுவும் சிக்கன் சால்னா இல்ல சாம்பார் தான் இருக்குங்குறாங்க . என்னவோ போங்க . . .
ஒண்ணுமே புரியலை . . .
Friday, June 17, 2011
தியாகிகள் முன்னேற்ற கழகம்
மேற்கண்ட மூவரும் நாட்டு
மக்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டதை
சிபிஐ உறுதி செய்துவிட்டதால்
இனிவரும் நாட்களில் திமுக . . . .
தியாகிகள் முன்னேற்ற கழகம் என அழைக்கப்படும்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)