Sunday, September 25, 2011

இந்தியாவின் அசிங்கங்கள் - 1


----- ஊழலை உண்ணாவிரதம் மூலம் ஒழிக்க வாய்ப்பில்லை
அதை திருட்டுன்னு (Theft) நேரடி அர்த்தத்தில் சொல்ல ஆரம்பித்தால்
குறைய வாய்ப்புண்டு ....

----- சிதம்பரம் மேல நம்பிக்கை இருக்குனு மன்மோகன் சொல்லிருக்காரு
அனா இவுங்க ரெண்டு பேர் மேலயும் மக்கள் நம்பிக்கை இழந்து
ரொம்ப நாளாச்சு . . .

----- படிச்சவங்க அரசியலுக்கு வரணும்னு
ரொம்ப நாளா நெறைய பேர் சொல்றாங்க . . .
இனி படிச்ச நல்லவங்க மட்டும் அரசியலுக்கு வாங்கன்னு அதை
மாத்துங்கப்பா