Monday, April 2, 2012

3



சனி இரவு . . .




போதை அதிகமாகி வாந்தி எடுக்க எத்தனிக்கையில் . .




அந்த கொலவெறி தியேட்டர் கண்ணில் பட்டது




உள்ளே நுழைந்தேன் . . .




3 மடங்கு கட்டணம்





ஆரம்பிக்கும் போது 333 பேர் இருந்தனர் . . .




முடியும் போது 3 பேர் குறட்டை விட்டபடி கிடந்தனர் . . .




இறுதியில் வாந்தி நான் எடுக்கவில்லை . . .




திரைப்படம் என்ற பெயரில் . . .




அவர்கள் எடுத்திருந்தார்கள் . . . !





- இரண்டாம் கோணசித்தன்