Friday, August 16, 2013

ஆதலால் காண்டம் வாங்குவீர்














இரவு மணி 9.20

படம் முடிந்து வெளியேறி வீட்டுக்கு

வரும் போது . .

அந்த இருட்டு நேரத்தில்

முட்டுச் சந்தின் முனையில் பேசியபடி ஒரு காதல் ஜோடி . .



அவர்கள் நிச்சயம் . .

ஒரு நாள் . .

மாமல்லபுரமோ  . .

கோவளமோ . .

முட்டுக்காடோ . .

செல்லக்கூடும் . .


இல்லை தத்தமது வீட்டிலோ

தனிமையில் சந்திக்க கூடும் . .


இப்படத்தை

காணும் பட்சத்தில்  . .

அவர்கள் முன்னெச்சரிக்கையாய்

இருக்க வாய்ப்புள்ளது . .

அதுவே . .

சுசீந்திரன் - லெனின் பாரதி மற்றும்

குழுவினரின் வெற்றி !

                                                                         - - - -   இரண்டாம் கோணசித்தன்