Saturday, January 17, 2015

" ஐ "ந்து கேள்விகள் . . . . ?



1 . 100 ரூவா குடுத்து தரமான தமிழ்ப் படம் பாக்க நினைப்பவனுக்கு இருக்கும் அக்கறை 

100 கோடி குடுத்து படம் எடுப்பவர்களுக்கு இல்லாதது ன் ?

2 . நீங்க கஷ்டப்பட்டு உழைத்தீர்கள் சரி  . . .  அதுக்காக படம் பாக்க வந்தவனும் கஷ்டப்படணுமா ?

3. இந்த படம் வாங்கிய சென்சார் சான்றிதழ் தன்மை பற்றி போஸ்டர் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் வெளியிடப்படாதது ஏன் ?  

4. பெண்கள் மற்றும் அரவாணிகளின் உணர்வு குறித்து தொடர்ச்சியாய் கொச்சையாய்  படம் எடுக்கும் இந்த இயக்குனரின் மனநிலைக்கு கவின்சிலிங் குடுக்கப்போவது யார் ?

5 . வெறும் காசுக்காக இது போன்ற கேவலமான திரைப்படங்களில் சர்வதேச கலைஞர்கள் பணி

புரிவது சரியா ?