Sunday, February 8, 2015

என்னை அறிந்தால் - ஆஞ்சநேயா - 2







______  ஓர் ஆக்‌ஷன் படத்தை வாய்ஸ் ஓவரில் டாகுமென்டரி போல் எடுப்பது ஒரு புதிய முயற்சிதான் . . . 

 ஆனால் 3 மணி நேரம் . . . நம்மளால முடியலடா சாமி . . . !

______  அஜித் போன்ற பெரிய ஸ்டார் மற்றும்  அருண் , அனுஷ்கா ,  திரிஷா . . . . இப்பயொரு  வேல்யூ உள்ள ஆளுங்களை வச்சி எப்படி எடுத்துருக்கலாம் . . 
ஆனா ஏன் இப்படி ? 

______  சினிமா இயக்குனர் ஆசையில் . . . ஊரில் இருந்து புறப்பட்டு வடபழனி சிக்னலில் இறங்கும் ஒருவரிடம்  . . . ரத்னம் இந்த பிராஜக்ட்டை குடுத்திருந்தால் அவர் நிச்சயம் இதை விட  நன்றாக செய்திருப்பார் . . . அப்படி ஒரு கிளிஷே மொக்கை 


 ______  தியேட்டரில்  ஒரு அஜித் ரசிகர் இப்படி சொன்னார் . . . 

" இயக்குனர்  பேரு கவுதம்வாசுதேவமேனன் இல்ல  லூசுதேவமேனன்    "

   நல்லவேளை . . . படத்தில் அடிக்கடி மியூட் ஆகும் ஒரு வசனத்தை சொல்லி டைரக்டரை திட்டாமல் விட்டாரே ?

______   " ஐ "படம் பாக்கும்போது தோணுன விசயம்தான் இந்த படம் பாக்கும்போதும்  தோணுச்சி  . . . 

இந்த ஷங்கர் மற்றும் மேனன் மாதிரி ஆளுங்க கதை , ஹீரோ கால்ஷீட் , கோடிக்கணக்கான பணம் ஆகியவற்றை விட அதிகம்  நம்புவது ரசிகர்களின் அறியாமையைத்தான் போல . . . . ?